Professional Documents
Culture Documents
நாம் உண்ணும் உணவு, நம் கலாச்சாரத்திற் கும் நம் மரபணுவிற் கும் ஏற் றவாறு
அடமந்திருக்க வவண்டும் .இப் படிப் பை்ை உணவவ நல் ல சிந்தடனடயயும்
கசயடலயும் ககாடுக்கும் .
ஆனால் இன்று நிடலடம முற் றிலும் மாறிவிை்ைது. நம் மில் பலர் உணவில்
கவனம் கசலுத்துவவத இல் டல. “பசித்துப் புசி” என்ற முதுகமாழி
பறந்துவபாய் விை்ைது. வநரம் பார்த்து உண்ணும் நிடல உருவாகிவிை்ைது.
அவதாடு கண்ை வநரத்தில் உண்ணவும் பழகிவிை்வைாம் .
கடைகளில் விற் கப் படும் “பாஸ்ை் ஃபுை்” வடககடள நாம் நம் குழந்டதகளுக்கு
வாங் கிக் ககாடுப் பதால் அவர்களின் கசயல் பாடுகள் முரை்டுத்தனமாகவும் ,
மந்தமாகவும் அடமய நாவம காரணமாகிவறாம் . இதனால் அவர்களால் சரிவரப்
படிக்க முடிவதில் டல. சீக்கிரம் கடளப்படைந்தும் விடுகிறார்கள் . இது நம்
தவவற அன்றி குழந்டதகளின் குற் றம் அல் ல. இந்த நிடல மாறி நம்
முன் வனார்கள் உை்ககாண்ை ஆவராக்கியமான, சத்தான உணவுகடளவய நாமும்
உை்ககாள் ள முன்வர வவண்டும் .
முன் கபல் லாம் வகப்டபக் களி, வரகரிசிச் வசாறு, கம் பு வதாடச , வதன் கலந்த
திடனமாவு வபான்ற சிறு தானியங் கள் தான் கபருவாரியான நம் மக்களின்
உணவாக இருந்தது. வரகு, சாடம, கம் பு, வசாளம் ,திடன, குதிடரவாலி வபான்ற
தானியங் கடளச் சடமத்து உண்பதன் மூலம் உைலில் வநாய் எதிர்ப்புச் சக்தி
அதிகரிக்கும் . ககாழுப் புச் சத்து குடறயும் . உைலுக்கு நல் ல ஊை்ைச் சத்து
கிடைக்கும் . உைல் பருமன் ஏற் பை்ைாமல் பாதுகாக்கும் . வமலும் இத்தானியங் கள்
அதிக நார்ச்சத்து ககாண்டிருப் பதால் மலச்சிக்கல் வபான்றடவ ஏற் பைாது.
எளிதில் ஜீரணமடைகிறது. இவற் றில் குடறந்த அளவவ குளுக்வகாஸ்
இருப் பதால் சர்க்கடர வநாய் க்கும் வாய் ப்பு இல் டல. உைலும் வதக்கு மரம் வபால்
வலுவாக இருக்கும் .